உணர்வின் பிரதிபலிப்பை உடனே காட்டுவது மிருகம்
உணர்வை அடக்கி பொறுமை காப்பதே மனிதம் .
பழிக்குப்பழி வாங்கல் மனிதமன்று.
நம்மைக் காயப்படுத்தியவர் வேறு ஒருவரால்
காயப்படுவார். மனிதமில்லாதவரிடம்
அவரின் செயல் தைக்கும் பொழுது மனிதம்
இல்லாது பிரதிபலிப்பை அடைவார்
அங்கே இருவரும் மிருகங்களே .
உணர்வை அடக்கி பொறுமை காப்பதே மனிதம் .
பழிக்குப்பழி வாங்கல் மனிதமன்று.
நம்மைக் காயப்படுத்தியவர் வேறு ஒருவரால்
காயப்படுவார். மனிதமில்லாதவரிடம்
அவரின் செயல் தைக்கும் பொழுது மனிதம்
இல்லாது பிரதிபலிப்பை அடைவார்
அங்கே இருவரும் மிருகங்களே .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக