சனி, 31 ஜனவரி, 2015

உணர்வின்  பிரதிபலிப்பை உடனே  காட்டுவது மிருகம்
உணர்வை அடக்கி பொறுமை காப்பதே மனிதம் .
பழிக்குப்பழி  வாங்கல்  மனிதமன்று.
நம்மைக் காயப்படுத்தியவர்  வேறு ஒருவரால்
காயப்படுவார்.  மனிதமில்லாதவரிடம்
அவரின்  செயல்  தைக்கும் பொழுது  மனிதம்
இல்லாது  பிரதிபலிப்பை அடைவார்
அங்கே இருவரும் மிருகங்களே . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக