வியாழன், 12 செப்டம்பர், 2019

சேரலி  மிகு சீர்கழனி வாழ்  
செவ்வுழவர்  உழத்தி 
ஆக்கம்  கண்ட  நற்பொலி
 நானிலம்  பயக்க  அமைந்ததாமே 

தேரவர்க்கும்  தேன் தமிழ் புரவலர்க்கும் 
ஏடுடை மதிமிகு   புலவர்க்கும் 
ஒன்றா உடலுநர்க்கும் 
 எழில் மிகு சீர்வதன நங்கையர்க்கும் 
ஏன்!    கார்வினைபுரி  களங்கர்க்கும்  
மற்றே  வாள்  மொழி  பேசு  வீரர்க்கும் 
வேளை  வருங்கால்  வெந்தவை 
வேண்டுமேயாம்  விழி ஒளிர  வேல் சிறக்க  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக