ஒரு புதிய வானம்
பூவின் மெல்லிய
மலரானைத் தரிசித்ததே
...
பூவின் மெல்லிய
மலரானைத் தரிசித்ததே
...
கவர்ந்த காலம் கண் சிவக்க
சிரித்து அணைத்ததே
வானம் சிந்தும் பன்னீர்
அவனைக் குளிப்பாட்டியதே
முத்தில் ஒரு நீலம் அவனை
வாரிக்கொண்டு
வா வா என்று சிரித்ததே
புன்னகைப்பூக்கள்
அவன் வதனம் கண்டு
வெட்கித்தலை குனிந்ததே
தேமதுரத் தமிழ் அன்னை
தன் பிள்ளையென வாரினளே
கலாமு உனக்கொரு சலாமு .
செங்கவி
ம.இரமேஸ்
டென்மார்க்
சிரித்து அணைத்ததே
வானம் சிந்தும் பன்னீர்
அவனைக் குளிப்பாட்டியதே
முத்தில் ஒரு நீலம் அவனை
வாரிக்கொண்டு
வா வா என்று சிரித்ததே
புன்னகைப்பூக்கள்
அவன் வதனம் கண்டு
வெட்கித்தலை குனிந்ததே
தேமதுரத் தமிழ் அன்னை
தன் பிள்ளையென வாரினளே
கலாமு உனக்கொரு சலாமு .
செங்கவி
ம.இரமேஸ்
டென்மார்க்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக