விந்தை மகிழ்வு
ஆழ்மனத்தின் விழிப்புகள்
அந்தகார இருட்டுக்களில்
நிலை குலைந்து தடுமாறும்
வேளைகளில் மனிதன் குணம் மாறும்
பூரணத்து முழுமை
பூத விகாரம்
கண்ணும் காதும்
விண்ணை நோக்க
விழும் பனித்தி துளிகள்
நெஞ்சை நனைக்கும்
கிளிகள் பறக்கும்
காக்கைகள் இறகடிக்கும்
வானம் மகிழும் நேரம்
ஒரு வன்மான் காட்டில் பசியுடன்
மான் தேடும்
அந்தகார விழுமியம்
அகிலத்தை ஆட்கொள்ளும் நேரம்
புதிய பிறப்புக்கான வெள்ளம்
அழகிய தோட்டங்களில் பாய்ச்சப்படும்
புதிய சொந்தம் பிறந்தால்
எங்கிருந்தோ வந்த பாசம்
மனதை மீட்டும்
மொழி பேச வழி வந்த செல்வம்
வளரும் காலம் விந்தை மகிழ்வு.
செங்கவி
ம.ரமேஸ்
டென்மார்க்
ஆழ்மனத்தின் விழிப்புகள்
அந்தகார இருட்டுக்களில்
நிலை குலைந்து தடுமாறும்
வேளைகளில் மனிதன் குணம் மாறும்
பூரணத்து முழுமை
பூத விகாரம்
கண்ணும் காதும்
விண்ணை நோக்க
விழும் பனித்தி துளிகள்
நெஞ்சை நனைக்கும்
கிளிகள் பறக்கும்
காக்கைகள் இறகடிக்கும்
வானம் மகிழும் நேரம்
ஒரு வன்மான் காட்டில் பசியுடன்
மான் தேடும்
அந்தகார விழுமியம்
அகிலத்தை ஆட்கொள்ளும் நேரம்
புதிய பிறப்புக்கான வெள்ளம்
அழகிய தோட்டங்களில் பாய்ச்சப்படும்
புதிய சொந்தம் பிறந்தால்
எங்கிருந்தோ வந்த பாசம்
மனதை மீட்டும்
மொழி பேச வழி வந்த செல்வம்
வளரும் காலம் விந்தை மகிழ்வு.
செங்கவி
ம.ரமேஸ்
டென்மார்க்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக