புதன், 25 மார்ச், 2015

நர்த்தனமே நாதன் வேலை
அவன் நடனம் அவனி ஆட்டம்
எத்தனை இடர்கள் வரினும்
நமச்சிவாயன் பேர் சொல்ல பறக்கும்
கர்த்தரிலும் புத்தரிலும் காலம் வாழும்
கர்த்தர் கண்களிலே ஞானஒளி வீசும்
காரிருள் சோதனைகள் வேதனைகள்
கர்த்தர் கருணையினால் நன்றே தீரும்
நேரம் நல்ல நேரம் நேசம் மிகுந்த வாசம்
பாசம் கொண்ட மனிதர் நெஞ்சம் யேசுநாதர் வாழும் இல்லம் அங்கு பரமனும் தஞ்சம்
மாலை நல்ல வேளை அன்னை மரியாளை நினை வாழ்வில், கார்காலம்
எங்கு வரினும் நம் காளி மாதா காப்பாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக