திங்கள், 9 மார்ச், 2015

சிறிய கூடுகளுக்குள் வாழும் பெரிய எண்ணங்கள் - பறவைகள் .
பெரிய கூடுகளுக்குள் வாழும்  சிறிய  மதிகொண்டோராய் - மனிதர்கள் .
கருத்தியல் வாதம் , பொருளியல் வாதம்  இரண்டும் அறிந்தும் அறியாமலும்
காலம் ஓட்டும்  கல்வி மான்கள், தனி  மனித விழுமியங்கள் , சமூக  விழுமியங்கள்
எதற்கு  என்ன சொன்னாலும்,  அதற்கு  பதில் வைத்திருப்பார்கள்,  செயலில்  c o க்கள். 
செய்பவன் மீது ஐயம்  காரணம் அனுபவம்  - பின் என்ன தான்  செய்ய  கண்ணீர் துடைக்க ?
கவிதையும், கட்டுரையும்,  ஏனையவையும் எழுதி  சபாஸ் கேட்டுவிட்டு  நாளும்
காய்ச்சி  உண்டு கொழுத்து  வாழ்ந்து  சாக  வேண்டியதுதானா?????????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக