சிறிய கூடுகளுக்குள் வாழும் பெரிய எண்ணங்கள் - பறவைகள் .
பெரிய கூடுகளுக்குள் வாழும் சிறிய மதிகொண்டோராய் - மனிதர்கள் .
கருத்தியல் வாதம் , பொருளியல் வாதம் இரண்டும் அறிந்தும் அறியாமலும்
காலம் ஓட்டும் கல்வி மான்கள், தனி மனித விழுமியங்கள் , சமூக விழுமியங்கள்
எதற்கு என்ன சொன்னாலும், அதற்கு பதில் வைத்திருப்பார்கள், செயலில் c o க்கள்.
செய்பவன் மீது ஐயம் காரணம் அனுபவம் - பின் என்ன தான் செய்ய கண்ணீர் துடைக்க ?
கவிதையும், கட்டுரையும், ஏனையவையும் எழுதி சபாஸ் கேட்டுவிட்டு நாளும்
காய்ச்சி உண்டு கொழுத்து வாழ்ந்து சாக வேண்டியதுதானா?????????
பெரிய கூடுகளுக்குள் வாழும் சிறிய மதிகொண்டோராய் - மனிதர்கள் .
கருத்தியல் வாதம் , பொருளியல் வாதம் இரண்டும் அறிந்தும் அறியாமலும்
காலம் ஓட்டும் கல்வி மான்கள், தனி மனித விழுமியங்கள் , சமூக விழுமியங்கள்
எதற்கு என்ன சொன்னாலும், அதற்கு பதில் வைத்திருப்பார்கள், செயலில் c o க்கள்.
செய்பவன் மீது ஐயம் காரணம் அனுபவம் - பின் என்ன தான் செய்ய கண்ணீர் துடைக்க ?
கவிதையும், கட்டுரையும், ஏனையவையும் எழுதி சபாஸ் கேட்டுவிட்டு நாளும்
காய்ச்சி உண்டு கொழுத்து வாழ்ந்து சாக வேண்டியதுதானா?????????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக