ஞாயிறு, 27 ஜூலை, 2014

இப்படியும்  யுத்தம்
அன்பையும்  நட்பையும் மரியாதையையும் ஆழமாக  அடிமனதில்  வைத்துக்கொண்டு  நட்பாக நட்பை நிந்திக்காமல்  சண்டை செய்யுங்கள்  நாவால்,  அது  மேலும்  நட்பை  இறுக்கும்  வார்த்தைகளில் கவனம்  வேண்டும்  மறந்தும்  சுடுசொல்  சொல்லக்கூடாது மன மகிழ்வு
இன்ப யுத்தம்  குற்றமில்லை  காரணம் அதனால்  எவருக்கும்  வேதனையில்லை இரத்தமில்லை 
 யுத்தம்  முடிந்தால்  கனிவுடன்  விசாரியுங்கள் தோற்றவரை  கட்டிப்பிடியுங்கள்  நாகரிகம்  பேணுங்கள்
                             கத்தி வேண்டாம்  புத்தி மட்டும் போதும்
ம.இரமேசு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக