வியாழன், 31 ஜூலை, 2014

சுவாமி நித்தி

சுவாமி நித்தியானந்தாவை குறை சொல்ல முடியாது  இந்துமதக்   கடவுள்களே  காம இச்சைக்கு ஆளாகி அவமானம் அடைந்தகதைகள் இருக்கிறது  முனிவர்களும்  மதி மயங்கினார்கள்  அப்படியிருக்க  இந்தக்
கலியுலகில்  சாமியார் ஆனதால் நியாயமாக  ஒருவனுக்கு கிடைக்க வேண்டிய சிற்றின்ப  சுகம்  தவறிப்போகலாமா,  நித்தி யாரையம்  மானபங்கம்  செய்யவில்லையே  மனம் ஒத்தவளுடன் இன்பம்
கண்டார் -சாமி செய்தால் கன்னத்தில்  போடுவோர்  இதை மட்டும்  கோபிப்பது ஏனோ  பிறர் மீது விரல்
காட்டுவோர்  முதலில்  தம்மை  எண்ணிப்பார்க்க வேண்டும்  இந்நாள் வரை யாதொரு  குற்றமும்  செய்யாதவர்கள்  முதற்கல்லை எறியலாம் - வாழ்க நலம்

பணிவன்புடன்
ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக