பிட்டும் எம்ஜிஆரும்
முன்பு ஒருநாள் எம்ஜிஆர் பிட்டு வித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரிடம் பிட்டின் விலை கேட்டிருகின்றார் அப்பெண் சொன்ன விலைக்குரிய
மொத்த பணம் அவரிடம் இல்லாததால் பின்னர் தருவதாக கூற வைத்திருக்கும் பணத்துக்கு வாங்கேன் என்று பெண் சொல்ல நம் வீட்டில்
நிறைய பேர்கள் உள்ளோம் என்னிடம் இருக்கும் காசுக்கு வாங்கின் எல்லோருக்கும் போதாது என்றிருக்கின்றார் சரி அப்புறம் தா என்று பெண் அவர்
வேண்டிய பிட்டை பொதி செய்து கொடுத்தார் உடனே எம்ஜிஆர் கேட்டார் நான் ஏமாற்றிவிட்டால் என்று அதற்கு பெண் சொல்லியிருகிறார் உன் காசு வந்தால் வியாபாரம் வராவிட்டால் தர்மம் என்று நெகிழ்ந்த எம்ஜிஆர் சென்று சிறிது காலத்தில் அப்பெண்ணின் பணத்தை கொடுத்துவிட்டார்
பின்னாளில் முதல்வரானதும் அப்பெண்ணுக்கு பெரிதாக உதவி செய்ய நினைத்து பலரை வைத்து பல இடங்களில் பிட்டுக்கார பெண்ணை தேடியும்அப்பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லையாம் அதனால் மிகுந்த வருத்தம் கொண்டாராம் .
முன்பு ஒருநாள் எம்ஜிஆர் பிட்டு வித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரிடம் பிட்டின் விலை கேட்டிருகின்றார் அப்பெண் சொன்ன விலைக்குரிய
மொத்த பணம் அவரிடம் இல்லாததால் பின்னர் தருவதாக கூற வைத்திருக்கும் பணத்துக்கு வாங்கேன் என்று பெண் சொல்ல நம் வீட்டில்
நிறைய பேர்கள் உள்ளோம் என்னிடம் இருக்கும் காசுக்கு வாங்கின் எல்லோருக்கும் போதாது என்றிருக்கின்றார் சரி அப்புறம் தா என்று பெண் அவர்
வேண்டிய பிட்டை பொதி செய்து கொடுத்தார் உடனே எம்ஜிஆர் கேட்டார் நான் ஏமாற்றிவிட்டால் என்று அதற்கு பெண் சொல்லியிருகிறார் உன் காசு வந்தால் வியாபாரம் வராவிட்டால் தர்மம் என்று நெகிழ்ந்த எம்ஜிஆர் சென்று சிறிது காலத்தில் அப்பெண்ணின் பணத்தை கொடுத்துவிட்டார்
பின்னாளில் முதல்வரானதும் அப்பெண்ணுக்கு பெரிதாக உதவி செய்ய நினைத்து பலரை வைத்து பல இடங்களில் பிட்டுக்கார பெண்ணை தேடியும்அப்பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லையாம் அதனால் மிகுந்த வருத்தம் கொண்டாராம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக