அறிவு வேண்டும்
யோசித்தால் யோசனையில் சிக்கவில்லை
ஏனிப்படி இருக்கின்றது எனக்கு என்னானது
பூ மலர் வாசம் புன்னகையின் நேசம் கனியும்
கானத்தின் மயக்கம் கண்களில் வருகின்றது
உலகம் கேட்க்காத இசை எங்குமில்லை
விண்ணை பாரத்தால் விளங்கும் வாழ்வினழகு
தன்னாலே கற்றவர் யாருமில்லை தரணியிலே
தாயகம் இல்லாத பறவைகள் உண்டோ அவனியிலே
குகை புலிக்கு அங்கே சிங்கம் வந்தால் அதுக்கு
மான்கள் வராத பிரதேசம் வன்மான் கொடுந்தேசம்
சிரிக்கும் குரங்குகள் குளிக்கும் குருவிகள்
ஓடும் அருவிகள் பாடும் குயில்கள் சிந்தையில்
கற்பனைக்கு எல்லை இல்லை அதுவும் ஆசைபோலே
ஆகா அழகு யார் வெறுப்பார் அனைவரும் இரசிப்பார்
தம்மில் பெரியவர் தன்னை தாழ்ந்து வணங்குதல் நன்று
இப்பிறவி பொருளுக்கு மறுபிறவி எதற்கோ அறியோம்
எப்பிறவி எடுத்தாலும் இறைவா அறிவுதரவேண்டும்
செங்கவி
ம,இரமேசு
nanru
பதிலளிநீக்கு