அடி (1)
(முகநூல் கதை)
{ யாழவர் மொழிவழக்கும் தொனிக்கும் }
இறால் போட்டு வைத்த வெந்தையக் குழம்பை நறுக்கரிசிப் பதமான சோற்றுடன் வாட்டின வாழையிலையில்
மாணிக்காச்சி கட்டிக் கொடுக்க, மதி அதனை பவுத்திரமாக
வாங்கி சூட்கேசில் வைத்துக் கொண்டு
செட்டியாமட சந்திக்கு பஸ் பிடிக்க கிளம்பினான். தம்பி இந்தா என்றபடி
வேகமாய் வந்து இருபது ரூபாய்களை
பொக்கற்றில் வைத்தா சிறிய தாய் காமாட்சி - தொடரும்
(முகநூல் கதை)
{ யாழவர் மொழிவழக்கும் தொனிக்கும் }
இறால் போட்டு வைத்த வெந்தையக் குழம்பை நறுக்கரிசிப் பதமான சோற்றுடன் வாட்டின வாழையிலையில்
மாணிக்காச்சி கட்டிக் கொடுக்க, மதி அதனை பவுத்திரமாக
வாங்கி சூட்கேசில் வைத்துக் கொண்டு
செட்டியாமட சந்திக்கு பஸ் பிடிக்க கிளம்பினான். தம்பி இந்தா என்றபடி
வேகமாய் வந்து இருபது ரூபாய்களை
பொக்கற்றில் வைத்தா சிறிய தாய் காமாட்சி - தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக