செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

எல்லிஸ் ஆர் டங்கன், காதல் செய்வதை சொல்லிக்கொடுக்கின்றார் , தியாகராஜா பாகவதருக்கும் எம் ஆர் சந்தானலட்சுமிக்கும்   அம்பிகாபதி படத்துக்காக (பாகவதரின் அம்பிகாபதி)
மேலதிகத் தகவல் - பின்னாளில் பாகவதர் பொருளாதார கஸ்டம் அனுபவிக்கையில் சிவாசிகணேசன் தான் நடிக்கும் அம்பிகாவதியில் ஒரு பாத்திரம் ஏற்க அழைத்தும், புலி புல்லை தின்ன சம்மதிக்க வில்லை.

...
இந்த டங்கன் இயக்கியதே எம் ஜி ஆர் நடித்த மந்திரி குமாரி அதில் ஒரு வாழ்ச்சண்டைக் காட்சியில் பெரிய பாரங் கல்லில் முதுகுப்பக்கத்தை சாய்த்தபடி எம்ஜிஆர் சண்டை போடவேண்டிய காட்சி எடுக்கப்பட்டது, காட்சி திருப்தி அளிக்கவில்லை என்று திரும்பத்திரும்ப படமாக்கப்பட்டது .
பாறாங் கல்லின் வெப்பத்தால் எம்ஜிஆர் அணிந்திருந்த பட்டு சட்டை பொசுங்கி எரிந்து விட்டது .
எம்ஜிஆருக்கு டங்கன் மேல் கடுங் கோபம், டங்கன் அருகில் சென்று வாழை எறிந்துவிட்டு
எம்ஜிஆர் சொன்னது > ஐ நோ ஐ, யு நோ யு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக