செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

அண்ணாவின் காஞ்சி


காஞ்சி  தந்த  அறிவின் சிகரம்  தமிழர்களின்  அறிவு நாயகன்  அறிஞர்  அண்ணா.  அவர் காஞ்சியிலே
பிறந்து  வளர்ந்து  பெரிய அறிவாளியாகினார்.  குளிப்பதற்கு மட்டும் அண்ணா  அஞ்சினார்  சிறுவயதில்.
மூவேந்தர்கள் தங்களுக்குள் பகைத்து  நாட்டை பறிகொடுத்தவர்கள்,  பல்லவர்கள்  அவர்களை அடக்கி ஒடுக்கி  தெள்ளாற்றில்  வெற்றிகொண்டு  500 ஆண்டுகளுக்குமேல் காஞ்சியை  தலையாகக்  கொண்டு ஆண்டார்கள் - பிரபாகரன்  பெரிய இடம் பெற, ஊர்  மக்களின்  ஆதரவு  பெருந்துணையானது.   அவர்கள்  தமிழ்நாட்டின் கரையோரங்களில்  தொழில் செய்ததனால்  அவர்களுக்கு  ஆதரவுகள் பலமாக  இருந்தது.  எந்த ஆதரவும் இன்றி  தனி ஒருவனாக  நின்று முதல் தாக்குதல் செய்த மாவீரன்   உரும்பிராய் பெற்ற  செல்வம் பொன் சிவகுமாரன்.  போலீஸ் பிடிக்க வருகையில் மாறுவேடம் பூண்டார் பிறகு ஒரு தோட்டக்காரன் காட்டிக்கொடுக்க தற்கொலை செய்தார்  பிடிபடாமல் . நெஞ்சின்  துணிவு  ஒருவனை  மா வீரனாக்குகின்றது  அவன் பொய் உடலுக்கான வாழ் நாள் குறுகிய போதும் உயிரின் மெய்  புகழ் நீண்டு நிலைக்கின்றது . கல்வியிலும் கேள்வியிலும் சிறந்து  விளங்கிய  அறிஞர் அண்ணா தனது  அறிவால்  ஆற்றலால்  மக்கள் நெஞ்சில்  நீடித்து  வாழ்கின்றார் . இன்று அண்ணாவின் பிறந்த நாள் .  வாழ்க  அண்ணா  புகழ். வணங்குவோம்  அண்ணாவை  மனதில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக