வியாழன், 12 பிப்ரவரி, 2015

பூந்தென்றல்  முத்தமிட்டு  புறப்பட்ட  தமிழே
பாரைந்து பாசைக்கும்  தாயகத் திகழ்பவளே
தாயைப்பழித்தாலும்  தண்ணீரை  பழிக்காதே
என்று பூமிக்கு புத்தி சொன்ன  பொன்னேரழகே
கண்ணன்றோ நீ நமக்கு  காலமெல்லாம் துதிப்போமே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக