போரென்றால் மக்கள் சாவார்கள் தானே என்று தமிழர்கள் சாவை ஆமோதித்தவளை தலைமேல் தூக்கிக் கொண்டாடி, அவள் கொள்ளையடித்தாள் , என்று குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குப் போனதற்கு 193 தமிழர்கள் அவளுக்காக சோகம் தாழாது தற்கொலை செய்ததும் இந்த பிரபஞ்சத்துக்குள்ளே நடந்த வெட்கம் மிகு துயரம் வேடிக்கை , அது மட்டுமா மோடி அவளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லுகின்றார், யாரின் பிறந்தநாள்!! மக்கள் சொத்தை கொள்ளையடித்து கொட நாட்டில் அரண்மனை கட்டி வைத்திருக்கும் முன்னாள் ஆட்டக்காரிக்கு இந்நாள் குற்றவாளிக்கு
நாட்டின் பிரதமர் வாழ்த்து சொல்லும் பக்குவத்தில் அரசியலும் தலைகளும் நகர்கின்றன . மானஹ்த்துக்கும் மரியாதைக்கும் பண்புக்கும் அறத்துக்கும் உயிர்வாழ அனுமதி கேட்க வேண்டிய நிலையில் உலக நடப்புகள் , கடவுள் பெயரால் மனித கழுத்துக்களை அங்காலே வெட்டுகிறான்
கைதி என்று பிடித்த வெள்ளையர்களின் கழுத்தை ஒரு கும்பல் தண்டனை என்று அறுக்கின்றது .
வன்னியிலே மக்கள் சோற்றுக்கு அவதிப்படுகின்றார்கள் அனுப்ப கொஞ்சம் காசு தாங்கோ என்றால் என் தமிழன் குண்டியை காட்டுகின்றான் , முந்தநாள் எனது நகரில் உள்ள செல்வங்களிடம் உதவி செய்யுங்கள் என்று கோரியிருந்தேன் இந்நேரம் வரை ஒருவர் கூட அழைக்க வில்லை உதவி செய்ய.
ஏறத்தாழ 250 பேர்கள் வாழும் நகரம் , இதுவே வருகிற சனிக்கிழமை பிறந்தநாள் விழா அல்லது திரைப்படம் என்றால் கேள்விகள் கேட்டு ஆடைகள் வாங்க ஆயிரங்களில் செலவு நடந்துகொண்டிருக்கும் , ஆதரவில்லார்க்கு ஆதரவளிக்க ஒரு பிட்சா வாங்கும் 60 குறோண் தர
எண்ணார் நம் தமிழ் உறவுகள். இவர்களுக்குள் சிரித்துப் பேசி வாழ வேண்டும்.
நாட்டின் பிரதமர் வாழ்த்து சொல்லும் பக்குவத்தில் அரசியலும் தலைகளும் நகர்கின்றன . மானஹ்த்துக்கும் மரியாதைக்கும் பண்புக்கும் அறத்துக்கும் உயிர்வாழ அனுமதி கேட்க வேண்டிய நிலையில் உலக நடப்புகள் , கடவுள் பெயரால் மனித கழுத்துக்களை அங்காலே வெட்டுகிறான்
கைதி என்று பிடித்த வெள்ளையர்களின் கழுத்தை ஒரு கும்பல் தண்டனை என்று அறுக்கின்றது .
வன்னியிலே மக்கள் சோற்றுக்கு அவதிப்படுகின்றார்கள் அனுப்ப கொஞ்சம் காசு தாங்கோ என்றால் என் தமிழன் குண்டியை காட்டுகின்றான் , முந்தநாள் எனது நகரில் உள்ள செல்வங்களிடம் உதவி செய்யுங்கள் என்று கோரியிருந்தேன் இந்நேரம் வரை ஒருவர் கூட அழைக்க வில்லை உதவி செய்ய.
ஏறத்தாழ 250 பேர்கள் வாழும் நகரம் , இதுவே வருகிற சனிக்கிழமை பிறந்தநாள் விழா அல்லது திரைப்படம் என்றால் கேள்விகள் கேட்டு ஆடைகள் வாங்க ஆயிரங்களில் செலவு நடந்துகொண்டிருக்கும் , ஆதரவில்லார்க்கு ஆதரவளிக்க ஒரு பிட்சா வாங்கும் 60 குறோண் தர
எண்ணார் நம் தமிழ் உறவுகள். இவர்களுக்குள் சிரித்துப் பேசி வாழ வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக