புதன், 25 பிப்ரவரி, 2015

வணக்கம்  நண்பர்களே.


இதனால்  ஊரிலே  (வன்னி)  பசியின் கொடுமை தாங்க முடியாது  பெருந்துன்பம் அனுபவித்து இறுதியில்  விபச்சாரம் செய்யும் நிலைக்கு செல்ல விருந்த பெண்ணை  ஒருவாறு மீட்டிருக்கின்றோம்.
அப்பெண்ணுக்கு நிரந்தர  தொழில் ஒன்றை  கொடுத்து அவருக்கான எதிர்கால  வாழ்வை அவரே
சொந்தமாகப்   பார்க்கும் நிலைக்கு கைதூக்கி விட்டு  உதவ வேண்டியது எமது பொறுப்பாகின்றது
போரில்  வீசப்பட்ட குண்டில் கணவனையும் மூன்று பிள்ளைகளையும் இழந்து  இன்று ஒரு கைக்குழந்தையுடன்  தவிக்கின்றார் .  ஆதலினால் உங்களால் முடிந்த  பொருள் தந்து  உதவும் படி  அன்புடன் வேண்டுகின்றேன் .


எனது தொலை பேசி  -
52699910


நெட்  பாங்க் 


Ramesh  Manivasagam
sydbank


reg - 7051


kontonr - 0001073960



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக