மார்கழிக் கண்ணாள் மயக்கும் விழியாள்
மாணிக்கக் கொடியாள் மனதுக்கு இனியாள்
தாயுக்குத் தாயாள் தையுக்கும் தாயாள்
மார்கழிப் பேராள் மாந்தர் பசி தீர்ப்பாள்
அவள் பெருமை உரைத்திட்டார்
அலைகடல் அன்னை மைந்தர்
அன்பின் பண்பின் தமிழ்ச் சிற்குணன்
சிறி என்னும் நற்பேருடை நாயகன்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே.
மாணிக்கக் கொடியாள் மனதுக்கு இனியாள்
தாயுக்குத் தாயாள் தையுக்கும் தாயாள்
மார்கழிப் பேராள் மாந்தர் பசி தீர்ப்பாள்
அவள் பெருமை உரைத்திட்டார்
அலைகடல் அன்னை மைந்தர்
அன்பின் பண்பின் தமிழ்ச் சிற்குணன்
சிறி என்னும் நற்பேருடை நாயகன்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக