சனி, 25 அக்டோபர், 2014

உயிர்கள் அனைத்தும்  பாவம் செய்தே  வாழவேண்டும் என்பது நியதி  மனிதன் பகுத்தறிவு  பெற்றவன்  என்கின்றார்கள்  அவனாவது  உயிர்களை  கொல்லாது  தாவர உணவை  கைக்கொண்டிருக்கலாம் 
ஆனாலும்  முப்பாட்டன்  வேட்டையாடி கொண்டுவந்து போட்ட  மிருக  மாமிசம் புசித்து  நாக்குக்கு
அடிமையாகி விட்டான்  உலகில்  அனைத்து  வித உயிரினங்களையும்  அடித்து  சட்டியில்  போட்டு
வறுத்து புசிப்பவன்  மனிதனே  இங்கு  வெள்ளையர்கள  சில  உணவுகளில்  வேகாத மாமிசத்தை
உண்டு  சிங்கம் போல் பலமுடன்  இருக்கின்றார்கள்  கேட்டால் மனைவிக்கு உச்ச இன்பம் அளிக்க
உடலில் சக்தி வேண்டுமாம்  ஐயோ  ஐயோ  எப்பிடி  போகின்றது அங்கும் இங்கும்  சிந்தனை
ஆனா  ஒண்ணு  சிங்கம் புலி  பசிக்கு மட்டுமே  அடுத்த விலங்கை அடிக்கும் மனிதன்  மனிதனையே
கொல்கிறான்  அதிகாரத்தை கைப்பற்ற  தக்க வைக்க   ஆறு  அறிவாம்   நம்புங்கோ  நெய்யரி  சரியான
நெய்யரி  மனிதன் 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக