மரியாதை மிகு தோழி மாலினி மாலா அவர்களுக்கு - நான் உங்களுக்கு தீபாவளி வாழ்த்து அனுப்பவில்லை காரணம் நீங்கள் சோகங்களுடன் நடை போடும் ஒருவர் எந்த மகிழ்வும்
உங்களை திசை திருப்பாது என்பதானாலேயே - ஒவ்வொரு சிந்தனைகளிலும் நான் எண்ணிப்பார்க்கின்றேன் உங்களின் ஆக்கத்தில் இருந்த ஆழமான வலி மிகுந்த
வரிகளை " பிள்ளை ஆமியிடம் பிடிபடுகிற நிலைவந்தால் கிணத்துக்குள்ளை குதிச்சுடு "
இதை எழுதும் போது என் கண்கள் பனிக்கின்றன என்னால் உணர முடிகின்றது
அந்த வார்த்தையை சொல்ல பெற்றோர் எவ்வளவு சிந்தித்திருப்பார்கள் அதை கேட்ட உங்கள்
மனம் எப்படி இருந்திருக்கும் என்று
இதற்குமேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது தோழி - அமைதி கொள்க
உங்களை திசை திருப்பாது என்பதானாலேயே - ஒவ்வொரு சிந்தனைகளிலும் நான் எண்ணிப்பார்க்கின்றேன் உங்களின் ஆக்கத்தில் இருந்த ஆழமான வலி மிகுந்த
வரிகளை " பிள்ளை ஆமியிடம் பிடிபடுகிற நிலைவந்தால் கிணத்துக்குள்ளை குதிச்சுடு "
இதை எழுதும் போது என் கண்கள் பனிக்கின்றன என்னால் உணர முடிகின்றது
அந்த வார்த்தையை சொல்ல பெற்றோர் எவ்வளவு சிந்தித்திருப்பார்கள் அதை கேட்ட உங்கள்
மனம் எப்படி இருந்திருக்கும் என்று
இதற்குமேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது தோழி - அமைதி கொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக