கிண்டல்களும் கேலிகளும்
அவனைத்தாக்கியது
எல்லாவற்றையும்
சிரித்துக்கொண்டே
ஏற்றான்
அவனைப்
பயித்தியக்காரன்
என்றும்
எள்ளி நகைத்தார்கள்
அதையும் மகிழ்வுடன் ஏற்றான்
காலம் அவனுக்கான
கதவுகளைத் திறக்கும் மட்டும்
தன் தொழில் மீது கவனம் செய்தான்
வெற்றிக் கொடிகள் வீசின
எவரெல்லாம் எள்ளிப் பரிகசித்தனரோ
அவரெல்லாம் அவனைப் புகழ்ந்தார்கள்
அவன் உயர்ந்துகொண்டே சென்றான் வென்றான்
ஆண்டான் அமர்ந்தான் சென்றான்
உள்ளங்களில் நிறைந்தான்
ஆறுகள் ஆயிரமோடும் அகிலத்தில்
புகழாறானார் எம்ஜிஆரென நிறைந்தோடுகின்றார்
ம.இரமேசு
அவனைத்தாக்கியது
எல்லாவற்றையும்
சிரித்துக்கொண்டே
ஏற்றான்
அவனைப்
பயித்தியக்காரன்
என்றும்
எள்ளி நகைத்தார்கள்
அதையும் மகிழ்வுடன் ஏற்றான்
காலம் அவனுக்கான
கதவுகளைத் திறக்கும் மட்டும்
தன் தொழில் மீது கவனம் செய்தான்
வெற்றிக் கொடிகள் வீசின
எவரெல்லாம் எள்ளிப் பரிகசித்தனரோ
அவரெல்லாம் அவனைப் புகழ்ந்தார்கள்
அவன் உயர்ந்துகொண்டே சென்றான் வென்றான்
ஆண்டான் அமர்ந்தான் சென்றான்
உள்ளங்களில் நிறைந்தான்
ஆறுகள் ஆயிரமோடும் அகிலத்தில்
புகழாறானார் எம்ஜிஆரென நிறைந்தோடுகின்றார்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக