புதன், 29 அக்டோபர், 2014

அந்த  மேக வலி அவளுக்குமட்டுமில்லை 
அருகே நிற்கும்  டரோபியோ  மரத்துக்குமே 
வறண்ட நிலங்களும்  அழுகின்றன 
யாருக்கும்  கேட்பதில்லை 
மண்கள் மட்டும்  ஒப்பாரி வைக்கும் 
அந்தப்பாலையிலே  பரவி 
அங்கே  துன்பங்கள்  காண  யாரும்  வருவதில்லை 
வழிப்பறி செய்ய  இன்று  வர்த்தகர்கள்  வருவதுமில்லை 
ஐயோ  அந்தப்பாலையும்
அவள்போல்  துடிக்கின்றதே 
யார்  அணைப்பார் 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக