அஞ்சனாதேவியின் மகன் சொன்னது
ஐயனே நீ ரகுவின் வம்சத்தில் வந்தவன் புலியும் மானும் ஒரே துறையில் நீர் அருந்தி பக்கம் பக்கமாக நின்றன அந்தப் பெருமை உன் முன்னோரான மாந்தாதாவுக்குண்டு அந்த நல்லாட்சியை நல்கியவர் அவர், ஒரு புறாவுக்காக தனது தொடையை அறுத்து கொடுத்தார் உனது தாத்தாக்களில் ஒருவரான சிபி அவர்கள் வழியில் வந்தவனே இத்தனை பெருமைகளையும் விட மிகப்பெரிய பெருமை உங்கள் குடும்பத்துக்குள் அன்னை சீதாதேவி வந்த பொழுதே வந்தது. ஒரு சிறந்த பெண்ணே குடும்ப உயர்வை பெருமையினை நிலை நிறுத்துவாள் என்ற உண்மையினை இதனால் அறியலாம் .
ஐயனே நீ ரகுவின் வம்சத்தில் வந்தவன் புலியும் மானும் ஒரே துறையில் நீர் அருந்தி பக்கம் பக்கமாக நின்றன அந்தப் பெருமை உன் முன்னோரான மாந்தாதாவுக்குண்டு அந்த நல்லாட்சியை நல்கியவர் அவர், ஒரு புறாவுக்காக தனது தொடையை அறுத்து கொடுத்தார் உனது தாத்தாக்களில் ஒருவரான சிபி அவர்கள் வழியில் வந்தவனே இத்தனை பெருமைகளையும் விட மிகப்பெரிய பெருமை உங்கள் குடும்பத்துக்குள் அன்னை சீதாதேவி வந்த பொழுதே வந்தது. ஒரு சிறந்த பெண்ணே குடும்ப உயர்வை பெருமையினை நிலை நிறுத்துவாள் என்ற உண்மையினை இதனால் அறியலாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக