இப்படித்தான் இன்று
அங்குமிங்கும் மேய்ந்துவிட்டு
அறிவாளிபோல் எல்லாம் எழுதுவான்
அன்பை நட்பை அற்பத்துக்காக ஒதுக்குவான்
ஆயிரம் நூல்படிப்பான் அறிவாளி என
உள்ளுக்குள் நதியோடுவான்
நல்ல குணம் கொள்ளான்
இவன் மனவேர் அறிந்தால்
மக்கள் எண்ணுவரோ
நண்டுக்கும் சேர்த்தே ஆதவன் ஒளி
குளிர்காய வெளியில் வந்தது நண்டு
வீச்சு வலைக்காரன் கண்ணில் பட
நண்டு காலால் மிதிக்கப்பட்டு
கையிற்றால் கட்டப்பட்டு
சந்தையிலே விலைபோனது
வண்டிற் பாலா வடிவாய் பார்த்து
விலை கேட்டார், வாங்கினார்
வீட்டில் கொடுத்தார் கம கம
வாசத்துடன் வெந்தது நண்டு
அன்னலட்சுமி கையால்
பாலா கவிதை எழுதினார்
தலையங்கம் கொல்லாதே
ஆகா அற்புதம் என்று
பரிசும் வந்தது அதை வாங்க
கொழும்புக்கு வண்டியேறினார்
மனிதாபிமானி பாலசுந்தரங்கவடிவேல்
என்ற அந்த பாலா
அங்குமிங்கும் மேய்ந்துவிட்டு
அறிவாளிபோல் எல்லாம் எழுதுவான்
அன்பை நட்பை அற்பத்துக்காக ஒதுக்குவான்
ஆயிரம் நூல்படிப்பான் அறிவாளி என
உள்ளுக்குள் நதியோடுவான்
நல்ல குணம் கொள்ளான்
இவன் மனவேர் அறிந்தால்
மக்கள் எண்ணுவரோ
நண்டுக்கும் சேர்த்தே ஆதவன் ஒளி
குளிர்காய வெளியில் வந்தது நண்டு
வீச்சு வலைக்காரன் கண்ணில் பட
நண்டு காலால் மிதிக்கப்பட்டு
கையிற்றால் கட்டப்பட்டு
சந்தையிலே விலைபோனது
வண்டிற் பாலா வடிவாய் பார்த்து
விலை கேட்டார், வாங்கினார்
வீட்டில் கொடுத்தார் கம கம
வாசத்துடன் வெந்தது நண்டு
அன்னலட்சுமி கையால்
பாலா கவிதை எழுதினார்
தலையங்கம் கொல்லாதே
ஆகா அற்புதம் என்று
பரிசும் வந்தது அதை வாங்க
கொழும்புக்கு வண்டியேறினார்
மனிதாபிமானி பாலசுந்தரங்கவடிவேல்
என்ற அந்த பாலா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக