எனது பாசமிகு தம்பி சிவாவின் பருத்தித்துறை காணொளி கண்டு யாம் புனைந்தவோர் கவியேடு
அந்த அழகிய இந்துசமுத்திரந் தாலாட்டுங் கரையினிலே
தங்கமாய் ஜொலிக்கும் பண்டையோர் பூமியாம்
பண்பட்ட மாந்தர் வாழும் பாசவூர் பருத்தித்துறை
அங்கே ஓர் இடைத்தூரம் யான் வாழுங் கவி செய் அராலி
அன்றொரு இளம்பராயத்தே பேருந்தில் அமர்ந்தபடி
அந்த நீலக்கடலின் அழகுண்டு நேர்கோட்டில்
பயணித்து பறந்திருக்கின்றேன்
ஹாட்லிக்கல்லூரிக்கு பந்தடி ஆட
சிறுவர்களுடன் வந்து போனது ஒருதடவை
கல்வியில் எல்லை காணத் துடிக்கும்
இசைமக்கள் வாழும் பேரூர் பருத்தித்துறை
அதன் எழில் காட்டிய சிவனே நன்றி கோடி யான் உரைப்பேன்.
ம.இரமேசு
அந்த அழகிய இந்துசமுத்திரந் தாலாட்டுங் கரையினிலே
தங்கமாய் ஜொலிக்கும் பண்டையோர் பூமியாம்
பண்பட்ட மாந்தர் வாழும் பாசவூர் பருத்தித்துறை
அங்கே ஓர் இடைத்தூரம் யான் வாழுங் கவி செய் அராலி
அன்றொரு இளம்பராயத்தே பேருந்தில் அமர்ந்தபடி
அந்த நீலக்கடலின் அழகுண்டு நேர்கோட்டில்
பயணித்து பறந்திருக்கின்றேன்
ஹாட்லிக்கல்லூரிக்கு பந்தடி ஆட
சிறுவர்களுடன் வந்து போனது ஒருதடவை
கல்வியில் எல்லை காணத் துடிக்கும்
இசைமக்கள் வாழும் பேரூர் பருத்தித்துறை
அதன் எழில் காட்டிய சிவனே நன்றி கோடி யான் உரைப்பேன்.
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக