வழுக்கையாறே வழுக்கையாறே
வளைந்தோடும் வடிவான வழுக்கையாறே
யாழ்மண்ணில் யமுனையாக ஓடுகின்ற ஓராறே
யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு தனியாறே
வண்ண வயல்கள் ஊடே ஊரு மாறே
வாடைக்காற்றை முகர்ந்தோடு மாறே
அராலி மண்ணை அழகாக்கும் அன்பாறே
மண்ணின் அழகைக் கட்டியணைக்கும் நல்லாறே
இல்லை இனிப்பஞ்சம் நீயே தஞ்சம்
ம.இரமேசு
வளைந்தோடும் வடிவான வழுக்கையாறே
யாழ்மண்ணில் யமுனையாக ஓடுகின்ற ஓராறே
யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு தனியாறே
வண்ண வயல்கள் ஊடே ஊரு மாறே
வாடைக்காற்றை முகர்ந்தோடு மாறே
அராலி மண்ணை அழகாக்கும் அன்பாறே
மண்ணின் அழகைக் கட்டியணைக்கும் நல்லாறே
இல்லை இனிப்பஞ்சம் நீயே தஞ்சம்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக