காசை பெரிதாக மதிப்பவர்களே நிலைமை இறங்கினால் விலகுவார்கள்
பண்பை மதிப்போர் எந்நிலையிலும் பண்பு மனிதரை நேசிப்பார்கள்
ஆதலினால் பண்பானவர்களை நண்பராக்குங்கள் பணம் அழியக்கூடியது
அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கி உண்டாரும் வறிஞராய்ச்
சென்று இரப்பர் ஓரிடத்தில் கூழெனில்
செல்வமொன்று உண்டாக வைக்கல் பாற்றன்று
பண்பை மதிப்போர் எந்நிலையிலும் பண்பு மனிதரை நேசிப்பார்கள்
ஆதலினால் பண்பானவர்களை நண்பராக்குங்கள் பணம் அழியக்கூடியது
அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கி உண்டாரும் வறிஞராய்ச்
சென்று இரப்பர் ஓரிடத்தில் கூழெனில்
செல்வமொன்று உண்டாக வைக்கல் பாற்றன்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக