சிந்திக்க சிந்திக்க மனிதன் பணிவும் பக்குவவும் பெறுகின்றான்
அதனால் சாதாரனமானவர்களிலிருந்து சற்று ஒதுங்குகின்றான்
இது சாதா ஆட்களுக்கு கர்வம் பிடித்தவன் என்னும் நினைப்பை
விதைக்கிறது சாதாக்களின் சட்டங்களுடன் பயணிக்க முடியாத
சிந்தனையாளன் சாதாக்களின் பார்வையில் பயித்தியக்காரன்
காரணம் உண்மையின் வீரியம் உணராத குறுகலுக்குள் அவர்கள்
ஓடுகின்றார்கள், தகடுகளே அவர்களின் வாழ்வு அதை மீறி
சிந்திக்க அவர்களுக்கு நேரமுமில்லை பொறுமையுமில்லை.
அதனால் சாதாரனமானவர்களிலிருந்து சற்று ஒதுங்குகின்றான்
இது சாதா ஆட்களுக்கு கர்வம் பிடித்தவன் என்னும் நினைப்பை
விதைக்கிறது சாதாக்களின் சட்டங்களுடன் பயணிக்க முடியாத
சிந்தனையாளன் சாதாக்களின் பார்வையில் பயித்தியக்காரன்
காரணம் உண்மையின் வீரியம் உணராத குறுகலுக்குள் அவர்கள்
ஓடுகின்றார்கள், தகடுகளே அவர்களின் வாழ்வு அதை மீறி
சிந்திக்க அவர்களுக்கு நேரமுமில்லை பொறுமையுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக