செவ்வாய், 30 செப்டம்பர், 2014

அக்கினித்தேவன்   கேள்வி 
கண்ணகி  பதில்


நீல  நிறத்துத்  திரிசெக்கர்  வார்சடைப் பால்புரை  வெள்ளெயிற்றுப்  பார்ப்பனக் கோலத்து
மாலை  எரியங்கி  வானவன்  தான்தோன்றி , மாபத்தினி நின்னை  மாணப்பிழைத்தநாள்
பாயெரி  இந்தப்  பதியூட்ட பண்டேயோர்  ஏவலுடையேனால்  யார்பிழைப்பார்  இங்கு ?

பார்ப்பார்  அறவோர்  பசு பத்தினிப்பெண்டிர்   மூத்தோர் குழவி யெனுவிவரைக் கைவிட்டு
தீத்திறத்தார்  பக்கம் சேர்கென்றே  காய்த்திய  பொற்றொடி  ஏவப்  புகையழல்  மண்டிற்றே .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக