உங்களைப்பற்றி மற்றவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை கண்டுகொள்ளாதீர்கள்
உங்களைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயமே உங்களை உயர்த்தும்
பாரதி வாழ்ந்த காலத்தில் அவரை சமூகம் மதிக்கவில்லை தாழ்வாகவே பார்த்தது
அவர் தன்மீது கொண்டிருந்த நம்பிக்கையும் அபிப்பிராயமுமே இன்று எல்லோரும்
கொண்டாடும் அவரின் படைப்புகள் உயர வைக்கப்பட்டுள்ளமைக்கு காரணம்
சொல் புதிது சுவை புதிது பொருள் புதிது சோதிமிகு நவ கவிதை என் கவிதை என
பாரதி அன்று தன்னை இழித்துப் பேசியவர்களுக்கு சொல்லி வைத்தார்
அவர் உயிருடன் இருக்கையில் அவரின் படைப்புகளை எவரும் ஏற்கவில்லை மதிக்கவில்லை
இறந்தபிறகே அவரின் வீரியம் ஆராய்தலுக்கு உட்பட்டு போற்றப்படது
நம்மவர்கள் உயிருடன் இருக்கையில் ஒருவனை மதிப்பதைக் காட்டிலும் உயிர்
சென்ற பின்னேயே ஆகா ஓகோ என்று போற்றுவார்கள் என்பது தொன்று தொட்டே
இருந்துவரும் குறைபாடு.
ம.இரமேசு
உங்களைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயமே உங்களை உயர்த்தும்
பாரதி வாழ்ந்த காலத்தில் அவரை சமூகம் மதிக்கவில்லை தாழ்வாகவே பார்த்தது
அவர் தன்மீது கொண்டிருந்த நம்பிக்கையும் அபிப்பிராயமுமே இன்று எல்லோரும்
கொண்டாடும் அவரின் படைப்புகள் உயர வைக்கப்பட்டுள்ளமைக்கு காரணம்
சொல் புதிது சுவை புதிது பொருள் புதிது சோதிமிகு நவ கவிதை என் கவிதை என
பாரதி அன்று தன்னை இழித்துப் பேசியவர்களுக்கு சொல்லி வைத்தார்
அவர் உயிருடன் இருக்கையில் அவரின் படைப்புகளை எவரும் ஏற்கவில்லை மதிக்கவில்லை
இறந்தபிறகே அவரின் வீரியம் ஆராய்தலுக்கு உட்பட்டு போற்றப்படது
நம்மவர்கள் உயிருடன் இருக்கையில் ஒருவனை மதிப்பதைக் காட்டிலும் உயிர்
சென்ற பின்னேயே ஆகா ஓகோ என்று போற்றுவார்கள் என்பது தொன்று தொட்டே
இருந்துவரும் குறைபாடு.
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக