வெள்ளி, 5 செப்டம்பர், 2014


அறிவை  எப்போதும்  பயன் படுத்தினால்  அறியாதாரால்  இன்னல் வரும்,  நிர்வாணிகள்  கூட்டத்தில்  கோவணத்துடன்  நிற்பவன்  குற்றவாளி -  நம் கூட்டம் (பெரும்பான்மை) கேவலமானதை  நாணமின்றிச்   செய்யும்   இயல்பானதை  கேவலம் என்று கருதும்  அந்தளவில்  அவர்கள்  அறிவு  அவர்களாகவே  சிந்தித்து  உண்மைக்கு  வரவேண்டும் மாயையை  மனதில் மோகிப்போருக்கு  உண்மை  கசக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக