தனது உணர்வின் எண்ணத்தை மாற்றத்தெரியாதது மிருகம்
மாற்றிக்கொள்ள முடியும் என்ற நிலை மனிதர்களுக்குண்டு
ஆனாலும் பலர் மிருகத்தின் சாயலாகவே இருக்கிறார்கள்
உணர்வுக்கு பலியாகி அடுத்தவரை காயப்படுத்துகின்றார்கள்
அல்லது காயம்படுகின்றார்கள் சிந்திப்பதில் சிறுமை .
மாற்றிக்கொள்ள முடியும் என்ற நிலை மனிதர்களுக்குண்டு
ஆனாலும் பலர் மிருகத்தின் சாயலாகவே இருக்கிறார்கள்
உணர்வுக்கு பலியாகி அடுத்தவரை காயப்படுத்துகின்றார்கள்
அல்லது காயம்படுகின்றார்கள் சிந்திப்பதில் சிறுமை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக