அன்றும் நிறையவே பனி பொழிந்திருந்தது புதிதாக வாங்கிய வீட்டின் முன் அமைந்திருந்த நடைபாதையை பனி முட்டியிருந்தது சீனித்தம்பி பனியள்ளியை எடுத்துக்கொண்டு போய் பனியை அள்ளி மறுகரையில் போட்டு நடைபாதையை சரிசெய்து கொண்டிருக்கையில் அந்தக் கார் மெதுவாக ஊர்ந்துவந்து சீனியிடம் நெருங்கி நிறுத்தப்பட்டது யன்னலை
தாழ்த்தி, ஐயா இந்த அட்ரஸ் எங்கே இருக்கின்றது என்று முன்பின் தெரியாத அந்த மனிதர் கேட்டார்
சீனி சொன்னபடி கார் புறப்பட்டது சிறிது நேரத்தில் ஒரு பெரிய கடையின்
நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு கடைக்குள் நுழைந்த குமாருக்கு அதிர்ச்சி
ஓராண்டுக்கு முன்னர் ஓடிய தன் மகள் அங்கு கடமையில் இருந்தார்
ஒன்றுமே செய்ய முடியவில்லை மனதில் ஆத்திரம் பொங்கினாலும் பல
ஆண்டுகள் வெள்ளையர்களுடன் பழகியதால் படித்துக்கொண்ட நாகரிகம்
பொறுமை காக்கச் செய்தது திரும்பிப்போய் காரில் உட்கார்ந்து அழுதார் குமார் என்ற குமாரவேல்
மாலா குமாரின் மகள் பவிலிருந்து 150 கிலோ மீற்றர் தள்ளியிருக்கும்
சிறிய நகரத்தில் தகப்பனுடன் வசித்து வந்த பெண் படிக்கும் காலத்தில்
அதே நகரில் வாழ்ந்த பையனுடன் காதல் கொண்டு பின் அது தந்தைக்கு தெரியவர அவர் கண்டிக்க மனமுடைந்துவிட்டு தற்கொலைக்கு முயன்று
தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டு நலமடைந்து வீடு திரும்பி
சிலகாலம் இருந்துவிட்டு காதலனுடன் சேர்ந்து ஓடிவிட்டாள்
இதையறிந்த குமார் மிகவும் வேதனையடைந்தார் தனுசின் தந்தை மயில்வாகனம் குமாரிடம் சண்டைக்குப்போனார் எனது மகனை மயக்கி
உனது மகள் கொண்டோடிவிட்டாள் என்று இதையே குமாரும் மாற்றி
மயிலுக்கு சொல்லி சண்டை பிடித்தார் இருவரும் வாய்த்தர்க்கம் முற்றி
அடிபட்டார்கள் காயமடைந்த மயில் வீடுசென்று தனக்குத் தெரிந்த ஆட்களை
தயார் செய்து ஒருநாள் இரவு குமார் வீட்டுக்கு சென்று குமாருக்கு அடியும் போட்டு விட்டார்
புனிதாவும் பிள்ளைகளும் கனடாவிலிருந்து குமாரிடம் உலாவந்தார்கள்
குமாரின் இரண்டாவது புதல்விக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெறவிருந்தது புனிதாவுக்கு குமார் சித்தப்பா முறை புனிதாவின்
கணவர் சற்று சுகயீனம் காரணமாதலால் வரமுடியவில்லை அவர் கனடாவிலேயே இருந்தார்
மகளின் செயல் ஆத்திரம் தந்தாலும் குமாருக்கு பாசம் ஒருபக்கம் இருந்தது
மன்னிக்கும் நிலையில் இருந்தார் குமார் வீட்டுக்கு அழைத்துவந்து
மகளையும் மருமகனையும் வாழவைக்கவேண்டுமென உள்ளுக்குள்
எண்ணமிருந்தது குமாருக்கு தன்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர்
ஒரு விழாவுக்காக ப சென்றபோது அங்கு மாலா இருப்பதாகக் கொடுத்த தகவலின் பேரிலேயே குமார் அன்று மகளைத் தேடிச்சென்றிருந்தார்
மாலாவும் தனுசும் பவில் ஒரு டேனிஷ் குடும்பம் வாடகைக்கு விட்ட
வீட்டில் வாழ்ந்துவந்தார்கள தனுஸ் ஒரு உணவுவிடுதியில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார்
அந்த முகவரிக்கான தொலைபேசி இலக்கத்தை எடுத்து தொடர்புகொண்டார்
அங்கே அந்த டெனிஸ் குடும்பத்துப்பெண் தொலைபேசியை எடுத்து
உரையாடினார் மாலாவுடன் பேசவேண்டும் என்று குமார் கேட்டார்
இது மாலாவுக்கு சொல்லப்பட குமார் மகளிடம் பேசினார்
பிள்ளை அப்பா எல்லாத்தையும் மறந்திட்டன் நீங்கள் மீனாவின்ர பூப்புனித நீராட்டு விழாவுக்கு வரவேணுமென்றார் மிகவும் மகிழ்ந்த மாலா ஆகட்டுமென்றார் குமார் மிகவும் மகிழ்ந்தார்
மாலா தனுசிடம் ஒரு மாலைப்பொழுதில் நடந்தவற்றைக்கூறினார்
தனுஸ் - நீ போறதெண்டா போவிட்டு வா நான் வரேல்லை என்றார் தனுஸ்
தர்க்கம் அதிகரித்தது தனுஷ் ஜாக்கட்டை மாட்டிக்கொண்டு வெளியில்
வெளியேறி ஒரு மதுச்சாலைக்குள் சென்றார் பின் வீடுதிரும்பி
உறங்கினார் அடுத்தநாளும் எழுந்து மாலா தர்கித்தார் தனுஸ் தீர்க்கமாகச் சொல்லிவிட்டார் நான் வரமாட்டேன் என்று
மாலா தனியாச் சென்று விழாவில் கலந்து கொண்டார் எல்லோரும் குதூகலித்தனர் விழா முடிந்து 2ஆம் நாள் ஒரு தொலைபேசி
கனடாவிலிருந்து வந்தது மிஸ்டர் பரா காலமாகிவிட்டார் புனிதா
குளறினார் கண்டா செல்வதற்கான அலுவல்களை குமார் செய்தார்
மாலா விழாவுக்கு வந்து சென்றதை தனுசின் தந்தையறிந்தார்
அவர்கள் ப வில் இருப்பதையும் அறிந்து தனது அடியாட்களுடன்
சென்று தனுசின் வீட்டை அடைந்தனர் அவர்களின் ஆர்ப்பாட்டப்
பேச்சை அறிந்த டெனிஸ் வீட்டுக்காரப் பெண் போலீசுக்கு
தகவல் கொடுக்க போலீஸ் வந்து அவர்களின் விபரங்களை
பெற்றுவிட்டு அவர்களை விரட்டியது தப்பினோம்டா சாமியென்று
அவர்க்ள்
ஓடினார்கள்
தாழ்த்தி, ஐயா இந்த அட்ரஸ் எங்கே இருக்கின்றது என்று முன்பின் தெரியாத அந்த மனிதர் கேட்டார்
சீனி சொன்னபடி கார் புறப்பட்டது சிறிது நேரத்தில் ஒரு பெரிய கடையின்
நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு கடைக்குள் நுழைந்த குமாருக்கு அதிர்ச்சி
ஓராண்டுக்கு முன்னர் ஓடிய தன் மகள் அங்கு கடமையில் இருந்தார்
ஒன்றுமே செய்ய முடியவில்லை மனதில் ஆத்திரம் பொங்கினாலும் பல
ஆண்டுகள் வெள்ளையர்களுடன் பழகியதால் படித்துக்கொண்ட நாகரிகம்
பொறுமை காக்கச் செய்தது திரும்பிப்போய் காரில் உட்கார்ந்து அழுதார் குமார் என்ற குமாரவேல்
மாலா குமாரின் மகள் பவிலிருந்து 150 கிலோ மீற்றர் தள்ளியிருக்கும்
சிறிய நகரத்தில் தகப்பனுடன் வசித்து வந்த பெண் படிக்கும் காலத்தில்
அதே நகரில் வாழ்ந்த பையனுடன் காதல் கொண்டு பின் அது தந்தைக்கு தெரியவர அவர் கண்டிக்க மனமுடைந்துவிட்டு தற்கொலைக்கு முயன்று
தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டு நலமடைந்து வீடு திரும்பி
சிலகாலம் இருந்துவிட்டு காதலனுடன் சேர்ந்து ஓடிவிட்டாள்
இதையறிந்த குமார் மிகவும் வேதனையடைந்தார் தனுசின் தந்தை மயில்வாகனம் குமாரிடம் சண்டைக்குப்போனார் எனது மகனை மயக்கி
உனது மகள் கொண்டோடிவிட்டாள் என்று இதையே குமாரும் மாற்றி
மயிலுக்கு சொல்லி சண்டை பிடித்தார் இருவரும் வாய்த்தர்க்கம் முற்றி
அடிபட்டார்கள் காயமடைந்த மயில் வீடுசென்று தனக்குத் தெரிந்த ஆட்களை
தயார் செய்து ஒருநாள் இரவு குமார் வீட்டுக்கு சென்று குமாருக்கு அடியும் போட்டு விட்டார்
புனிதாவும் பிள்ளைகளும் கனடாவிலிருந்து குமாரிடம் உலாவந்தார்கள்
குமாரின் இரண்டாவது புதல்விக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெறவிருந்தது புனிதாவுக்கு குமார் சித்தப்பா முறை புனிதாவின்
கணவர் சற்று சுகயீனம் காரணமாதலால் வரமுடியவில்லை அவர் கனடாவிலேயே இருந்தார்
மகளின் செயல் ஆத்திரம் தந்தாலும் குமாருக்கு பாசம் ஒருபக்கம் இருந்தது
மன்னிக்கும் நிலையில் இருந்தார் குமார் வீட்டுக்கு அழைத்துவந்து
மகளையும் மருமகனையும் வாழவைக்கவேண்டுமென உள்ளுக்குள்
எண்ணமிருந்தது குமாருக்கு தன்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர்
ஒரு விழாவுக்காக ப சென்றபோது அங்கு மாலா இருப்பதாகக் கொடுத்த தகவலின் பேரிலேயே குமார் அன்று மகளைத் தேடிச்சென்றிருந்தார்
மாலாவும் தனுசும் பவில் ஒரு டேனிஷ் குடும்பம் வாடகைக்கு விட்ட
வீட்டில் வாழ்ந்துவந்தார்கள தனுஸ் ஒரு உணவுவிடுதியில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார்
அந்த முகவரிக்கான தொலைபேசி இலக்கத்தை எடுத்து தொடர்புகொண்டார்
அங்கே அந்த டெனிஸ் குடும்பத்துப்பெண் தொலைபேசியை எடுத்து
உரையாடினார் மாலாவுடன் பேசவேண்டும் என்று குமார் கேட்டார்
இது மாலாவுக்கு சொல்லப்பட குமார் மகளிடம் பேசினார்
பிள்ளை அப்பா எல்லாத்தையும் மறந்திட்டன் நீங்கள் மீனாவின்ர பூப்புனித நீராட்டு விழாவுக்கு வரவேணுமென்றார் மிகவும் மகிழ்ந்த மாலா ஆகட்டுமென்றார் குமார் மிகவும் மகிழ்ந்தார்
மாலா தனுசிடம் ஒரு மாலைப்பொழுதில் நடந்தவற்றைக்கூறினார்
தனுஸ் - நீ போறதெண்டா போவிட்டு வா நான் வரேல்லை என்றார் தனுஸ்
தர்க்கம் அதிகரித்தது தனுஷ் ஜாக்கட்டை மாட்டிக்கொண்டு வெளியில்
வெளியேறி ஒரு மதுச்சாலைக்குள் சென்றார் பின் வீடுதிரும்பி
உறங்கினார் அடுத்தநாளும் எழுந்து மாலா தர்கித்தார் தனுஸ் தீர்க்கமாகச் சொல்லிவிட்டார் நான் வரமாட்டேன் என்று
மாலா தனியாச் சென்று விழாவில் கலந்து கொண்டார் எல்லோரும் குதூகலித்தனர் விழா முடிந்து 2ஆம் நாள் ஒரு தொலைபேசி
கனடாவிலிருந்து வந்தது மிஸ்டர் பரா காலமாகிவிட்டார் புனிதா
குளறினார் கண்டா செல்வதற்கான அலுவல்களை குமார் செய்தார்
மாலா விழாவுக்கு வந்து சென்றதை தனுசின் தந்தையறிந்தார்
அவர்கள் ப வில் இருப்பதையும் அறிந்து தனது அடியாட்களுடன்
சென்று தனுசின் வீட்டை அடைந்தனர் அவர்களின் ஆர்ப்பாட்டப்
பேச்சை அறிந்த டெனிஸ் வீட்டுக்காரப் பெண் போலீசுக்கு
தகவல் கொடுக்க போலீஸ் வந்து அவர்களின் விபரங்களை
பெற்றுவிட்டு அவர்களை விரட்டியது தப்பினோம்டா சாமியென்று
அவர்க்ள்
ஓடினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக