அவன் அருள் தந்ததே அறிவு அதை சரியாகப் பயன்படுத்து துன்பம் வராது. விடுத்து நீ ஆத்திர உணர்வுக்கு ஆளாகி அதனால் அழிவதற்கு ஆண்டவன் என்ன செய்வான் , அவனை நொந்து வெந்து ஏது பயன். தா தா என்றே நாளும் கேட்கின்றாய் நீ பிறருக்கு கொடுக்கின்றாயா ? அறிவை மட்டுமே இறைவன் தருவான் தந்துமிருக்கின்றான் அதை நினை, அதுவே பெருஞ் செல்வம் இல்லையேல் நீ அகிறினை . மரியாதைக்குரிய கவி புதுவையார்மிசை அடியேன் மிகுந்த பசை கொண்டவன் அவர் இசை மதிப்பவன் - எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக