ஊழல் செய்தவர்களை உள்ளே தள்ளுவேன் என்று தேர்தலின்போது மோடி சொன்னார், முதலாம்படி கட்டிவிட்டார் இன்னும் பல படிகள் கட்டுவார் - அடுத்து திமுக தலைகள் வெகுசீக்கிரம் தயாராகலாம் ஆசைப்பட்டதுகளைச் சாப்பிட்டுவிட்டு அனுபவித்துவிட்டு , உள்ளே சுயசரிதை எழுத காகிதம் எழுதுகருவியுடன் தயாராகலாம் - வாழ்க அண்ணா நாமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக