ஞாயிறு, 28 செப்டம்பர், 2014


 ஆழியின்  பேரலையிலும்  நீண்டது   பேரழகியின்  காந்தக்கண்ணிலும்  கவர்ச்சியிலும்  ஈர்ப்புமிக்கது ,  உலக  இன்பத்தின் உச்சி  பூமியில் சூதாட்டம்.  இதற்கு மிஞ்சிய   ஒரு  களியாட்டம்  கிடையாது  இதற்கு மிஞ்சி  வாழ்வில்  துன்பமும்  கிடையாது.   சொத்துக்கள் யாவற்றையும்  இழக்க வைக்கும்  சொத்தில்லாதவனை  குபேரனுமாக்கும் ,   அவமானம்  உண்டாக்கும்   பொய் சொல்ல வைக்கும்  திருடவும் வழிவகுக்கும்  அத்தனை  இழிவுக்கும்   காரணமாக்கும்,  ஒரு  கொடிய  கூத்து அதை நாடினால்  அதிலிருந்து  மீள்வது  மிக மிக  கடினம் .

வேண்டற்க வென்றிடினும் சூதினை  வென்றதுவும் 
தூண்டிற்பொன்  மீன்விழுங்கி யற்று   ( 931 குறள் )

சிறுமைபல  செய்து சீரழிக்கும் சூதின் 
வறுமை தருவதொன்று இல்   ( 934 )

ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக