இரவும் பகலும் எப்படியோ அதுபோலவே மனிதருக்குள் நல்லதும் கெட்டதும்
இருட்டை ஓட்ட ஒளி பயன்படுவதுபோல் நம்முள் இருக்கும் கெட்டதை ஓட்ட
அறநூல்களை படித்து அறிஞர்கள் உரைகளை கேட்டு அதன்படி ஒழுக வேண்டும்.
இன்று பலருக்கு அறம் என்றாலே என்னவென்று புரிவதில்லை அறம் என்றால்
நாம் நல்லபடி இனியவர்களாக வாழும் வழிக்கு வகை செய்யும் நல்லது
இருட்டை ஓட்ட ஒளி பயன்படுவதுபோல் நம்முள் இருக்கும் கெட்டதை ஓட்ட
அறநூல்களை படித்து அறிஞர்கள் உரைகளை கேட்டு அதன்படி ஒழுக வேண்டும்.
இன்று பலருக்கு அறம் என்றாலே என்னவென்று புரிவதில்லை அறம் என்றால்
நாம் நல்லபடி இனியவர்களாக வாழும் வழிக்கு வகை செய்யும் நல்லது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக