குருசேத்திரத்தில் கர்ணன்
அர்ஜுனனனுக்கு நேராக அம்பைவைத்து குறிபார்க்கின்றான் கர்ணன்
மறுபக்கம் அர்ஜுனன் எனது சொந்தங்களுடன் எப்படிக் கண்ணா
யுத்தம் செய்வேன் என்னை ஆளாக்கிய பெரியோர்கள் முன்னால்
நிற்கின்றார்களே இதென்ன விளையாட்டு என்னால் முடியாது
என்கின்றான் கண்ணனின் உபதேசம் (அறிவுரை) தொடங்குகிறது
ஆனால் கர்ணனுக்கு நன்றாகத் தெரியும் அர்ஜுனனும் மற்றவர்களும்
தனது சகோதரர்கள் என்று ஆனால் தனது நன்றிக் கடனுக்காக
அவன் யுத்தம் செய்ய வீறுகொள்கின்றான் சற்றும் சிந்திக்கவில்லை
எனது சொந்தங்கள் என்று ஆக கண்ணனின் உபதேசத்தை சரியாகக்
கருத்தில் கொண்டிருந்தான் கர்ணன் .
அர்ஜுனனனுக்கு நேராக அம்பைவைத்து குறிபார்க்கின்றான் கர்ணன்
மறுபக்கம் அர்ஜுனன் எனது சொந்தங்களுடன் எப்படிக் கண்ணா
யுத்தம் செய்வேன் என்னை ஆளாக்கிய பெரியோர்கள் முன்னால்
நிற்கின்றார்களே இதென்ன விளையாட்டு என்னால் முடியாது
என்கின்றான் கண்ணனின் உபதேசம் (அறிவுரை) தொடங்குகிறது
ஆனால் கர்ணனுக்கு நன்றாகத் தெரியும் அர்ஜுனனும் மற்றவர்களும்
தனது சகோதரர்கள் என்று ஆனால் தனது நன்றிக் கடனுக்காக
அவன் யுத்தம் செய்ய வீறுகொள்கின்றான் சற்றும் சிந்திக்கவில்லை
எனது சொந்தங்கள் என்று ஆக கண்ணனின் உபதேசத்தை சரியாகக்
கருத்தில் கொண்டிருந்தான் கர்ணன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக