இந்தியாவில் முகநூல் செயற் பாட்டை நிறுத்துவது சரியா
முகநூலை சரியாக பயன்படுத்தத் தெரியாதவர்கள் செய்யும் ஒழுங்கற்ற வேலைக்கு முகநூலை நிறுத்துவது சரியாகத் தெரியவில்லை பலர் சரியான அலைகளில் முகநூலை தவழ விடுகின்றார்கள்
பண்பாடான அணுகுமுறை உள்ளவர்களை நண்பர்களாக கொள்ள வேண்டும் கிறுக்குத்தனமாக
எழுதுவோரை நீக்கினால் பிரச்சினை முடிகின்றது ம்ம் , ஹ ஹ ஹா என்று எழுதுவதையே பண்பிலித்தனமாக எண்ணுபவன் யான் எந்த ஒரு மாற்று கருத்தையும் கனிவுடன் பண்பு கெடாது
இனிய வார்த்தைகளில் எழுதுதல் வேண்டும் எனக்கே எல்லாம் தெரியும் மற்றவர்கள் அறிவிலிகள்
என்று எழுத நினைத்தால் உறி அறுந்து சட்டி உடைந்ததுபோலாகிவிடும் நட்பு படிக்கிற பிள்ளைகள் முகநூலுக்கு அதிக நேரம் எடுப்பதை நிறுத்தவேண்டும் .
முகநூலை சரியாக பயன்படுத்தத் தெரியாதவர்கள் செய்யும் ஒழுங்கற்ற வேலைக்கு முகநூலை நிறுத்துவது சரியாகத் தெரியவில்லை பலர் சரியான அலைகளில் முகநூலை தவழ விடுகின்றார்கள்
பண்பாடான அணுகுமுறை உள்ளவர்களை நண்பர்களாக கொள்ள வேண்டும் கிறுக்குத்தனமாக
எழுதுவோரை நீக்கினால் பிரச்சினை முடிகின்றது ம்ம் , ஹ ஹ ஹா என்று எழுதுவதையே பண்பிலித்தனமாக எண்ணுபவன் யான் எந்த ஒரு மாற்று கருத்தையும் கனிவுடன் பண்பு கெடாது
இனிய வார்த்தைகளில் எழுதுதல் வேண்டும் எனக்கே எல்லாம் தெரியும் மற்றவர்கள் அறிவிலிகள்
என்று எழுத நினைத்தால் உறி அறுந்து சட்டி உடைந்ததுபோலாகிவிடும் நட்பு படிக்கிற பிள்ளைகள் முகநூலுக்கு அதிக நேரம் எடுப்பதை நிறுத்தவேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக