கண்களின் சிறுகாம்பு கண்களைக்காக்கும்
உந்தன் எண்ணப்பெருநெருப்பு உன்னையழிக்கும்
கண்களின் சிறிய இமைகள் உன்னைக் காக்கும்
உனக்குள் இருக்கும் ஆணவம் திமிர் துவேசம்
நான் எங்கே அவன் எங்கே என்ற நினைப்பின்
வெறி, யாவும் நெருப்பாகி உன்னையே அழிக்கும்
ஆதலால் எல்லோரிடத்தும் அன்பு செய் பவ்வியமாக
நடந்துகொள் மாற்றாரை குறைந்தவராகக் கருதி
எள்ளி நகைத்து ஏளனஞ் செய்யாதே, செய்யின்
அடுத்த பகல் நீ இன்னொருவரால் காயப்படுவாய் .
ம.இரமேசு
உந்தன் எண்ணப்பெருநெருப்பு உன்னையழிக்கும்
கண்களின் சிறிய இமைகள் உன்னைக் காக்கும்
உனக்குள் இருக்கும் ஆணவம் திமிர் துவேசம்
நான் எங்கே அவன் எங்கே என்ற நினைப்பின்
வெறி, யாவும் நெருப்பாகி உன்னையே அழிக்கும்
ஆதலால் எல்லோரிடத்தும் அன்பு செய் பவ்வியமாக
நடந்துகொள் மாற்றாரை குறைந்தவராகக் கருதி
எள்ளி நகைத்து ஏளனஞ் செய்யாதே, செய்யின்
அடுத்த பகல் நீ இன்னொருவரால் காயப்படுவாய் .
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக