மண்ணிலே மயக்கும்
உயிரைப் படைத்தே
அதன் கண்ணிலே
காந்தம் வைத்திட்டான்
என்னிலும் உன்னிலும்
இரும்பைச் சொருகி
அந்த நெருப்பினில்
உருகச் செய்தான்
விண்ணிலும் மண்ணிலும்
பற்றுக்குப் பிரிவானோம்
என்பவரும், கன்னிப்
பெண்ணிலே பற்றுவைத்தார்
பாரின் பழிக்கும் ஆளானார்
இந்திரனும் கொஞ்சிநான்
நித்தியும் கொஞ்சினான்
கேலியும் பழியும் கொண்டார்
கதைகள் பல பல
எவராலும் தணிக்கமுடியா
நெருப்பாறு ஓடிக்கொண்டே
இருக்கின்றது அதை
வாய்க்கால் வெட்டி
நல்லபடி நர்த்துவதே
அறிவு இல்லை
எல்லாம் பொசுங்கிவிடும்
ம.இரமேசு
உயிரைப் படைத்தே
அதன் கண்ணிலே
காந்தம் வைத்திட்டான்
என்னிலும் உன்னிலும்
இரும்பைச் சொருகி
அந்த நெருப்பினில்
உருகச் செய்தான்
விண்ணிலும் மண்ணிலும்
பற்றுக்குப் பிரிவானோம்
என்பவரும், கன்னிப்
பெண்ணிலே பற்றுவைத்தார்
பாரின் பழிக்கும் ஆளானார்
இந்திரனும் கொஞ்சிநான்
நித்தியும் கொஞ்சினான்
கேலியும் பழியும் கொண்டார்
கதைகள் பல பல
எவராலும் தணிக்கமுடியா
நெருப்பாறு ஓடிக்கொண்டே
இருக்கின்றது அதை
வாய்க்கால் வெட்டி
நல்லபடி நர்த்துவதே
அறிவு இல்லை
எல்லாம் பொசுங்கிவிடும்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக