வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

நயினையாள் நயந்த நல்லோவியம்

நயினையாள்  நயந்த நல்லோவியம்
நாகமண்  சுமந்த  பொன்னோவியம்
பொதிகைமலைத்  தேன் குடித்தே 
தமிழுக்கு பூமாலை  தொடுத்தான்
மணக்குதவன் மல்லிகை முக ஏட்டினிலே
நானும்  மயங்கி வீழ்ந்து கவி வடித்திட்டேன்
என்  வீட்டினிலே .

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக