சனி, 30 ஆகஸ்ட், 2014


எகிப்திய  நாட்டின் கடற்கரையோரம் 
இளந்தமிழ்  வீரர்   பவனி வந்தார் 
கவியரசர் 

எப்படியிருந்த  நாம்  இப்படி  ஆயிட்டமே

மாதம்  மும்மாரி  பொழிகின்றதா  அமைச்சரே 
என்று தமிழரசன் கேட்டான் என்றால்
அவன்  அந்தப்புரத்தில்  இன்பம் துய்ப்பதிலேயே
ஆண்டு  தேயுமளவுக்கு காலமோட்டியிருக்கின்றான்
வெளியில்   மழை  பெய்வதே தெரியாது ,  அப்படி
இருந்ததால்   நாட்டை  இழந்து அந்நியர்க்கு  அடிமைகளாகி  
தமிழர்கள்  அகதிகளாகி  எங்கெல்லாமோ  வாழ்கின்றார்கள்

"நாள் தொறும் நாடி முறைசெய்யா  மன்னவன்
 நாள்தொறும் நாடு கெடும்"

சொந்த நாட்டில்  உழைத்து  பிழைக்க  முடியவில்லை
ஆழமாக  சிந்தித்தால்  வெட்கம் வெட்கம் வெட்கம்

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக