அன்பாக வந்தாய்
ஆதரவு தந்தாய்
இல்லையென்று சொல்லாய்
ஈர்ந்து அளிப்பாய்
உன்னையே நம்பி
ஊரே இருக்கிறது
எங்கும் நிறைந்தாய்
ஏற்றம் கண்டாய்
ஐயம் தீர்ப்பாய்
ஒற்றுமை காப்பாய்
ஓங்கி வளர்ந்தாய்
ஔடதம் போலானாய்
ஃ முமானாய்
இது எப்படியிருக்கு?
ம.இரமேசு
ஆதரவு தந்தாய்
இல்லையென்று சொல்லாய்
ஈர்ந்து அளிப்பாய்
உன்னையே நம்பி
ஊரே இருக்கிறது
எங்கும் நிறைந்தாய்
ஏற்றம் கண்டாய்
ஐயம் தீர்ப்பாய்
ஒற்றுமை காப்பாய்
ஓங்கி வளர்ந்தாய்
ஔடதம் போலானாய்
ஃ முமானாய்
இது எப்படியிருக்கு?
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக