புதன், 27 ஆகஸ்ட், 2014


அல்லாவை  மட்டும் மதிப்பவர்க்கு

அல்லாவை  மட்டும் மதிப்பவர்க்கு  ஆபிரகாமும்  அப்துல்லும் ஆறுமுகமும்  ஒன்று
அகிம்சை  அல்லா  தவரின்  கோட்பாடுகளை  மதிப்போர்க்கே மாற்றார்  அமரார்
கொள்கையெனக்  கொண்டோர்  கொலைவெறிச்  சட்டம்  அல்லாவின்  பெயரால்
சரியா  என்று கொண்டு  வெட்டி  பலியிடுதல் வீரமோ  வேண்டுதலோ  அன்போ ?
மனிதரில்  மாற்றுக்   களைகளுமுண்டு அவர்க்கு   அன்பே  சிறை  அடித்து  வெட்டி
அறுப்பதன்று -  என்  அன்புச்  சகோதரா,  உன்னை  படைத்தவனே   என்னையும்
படைத்தான்  துரோகியையும்  படைத்தான்,  தண்டனை  கொடுக்க  நமக்கு 
ஏது  தகுதி , படைத்தவனே   பார்ப்பான் தண்டனையை , அவனை 
நம்பாதவனே  வகுப்பான்  ஹரியா  சட்டத்தினை - உண்மை  அன்பு  நேர்மை
பாசம்  மென்மை  இதுவே  அல்லா  சொன்ன  வேதம்
                                       வாழ்க  வாழ்க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக