அம்மா தாயே நயினையாளே நாகம்மாளே போற்றி போற்றி
கங்கை சூடியான் பாதியங்கம் கொண்டவளே
நம்பியை ஏந்தி நயினை வந்தமர்ந்தவளே
அமுதசுரபியால் அன்னமிடும் நயினையாளே
உன் நாமம் சொன்னால் நம் கேடு கெடுமே
நமையாதரிக்க யாருமிலை யென்றுவந்தாயோ தேவி
வேலை ஈன்ற நாகம்மா எம்மை நாளும் காரம்மா
தோணியேறி செல்கையிலே துணை நமக்கு நீயே
வானாய் மண்ணாய் கடலாய் காற்றாய் எல்லாம் தாயே
மனமுள்ளோர் கரங்களுக்கு பண வசதி கொடுதாயே
நல்ல வழிக்கு மாறி விட்டோரை ஆதரி அம்மா தேவி
உதவும் கைகளுக்கு துணையளிக்க மனங் கொடுப்பாய்
அன்னையே நீயன்றில் எனக்கு வேறு யாருமில்லையம்மா
அம்மா தாயே நயினையாளே நாகம்மாளே போற்றி போற்றி
அம்மா தாயே நயினையாளே நாகம்மாளே போற்றி போற்றி
கங்கை சூடியான் பாதியங்கம் கொண்டவளே
நம்பியை ஏந்தி நயினை வந்தமர்ந்தவளே
அமுதசுரபியால் அன்னமிடும் நயினையாளே
உன் நாமம் சொன்னால் நம் கேடு கெடுமே
நமையாதரிக்க யாருமிலை யென்றுவந்தாயோ தேவி
வேலை ஈன்ற நாகம்மா எம்மை நாளும் காரம்மா
தோணியேறி செல்கையிலே துணை நமக்கு நீயே
வானாய் மண்ணாய் கடலாய் காற்றாய் எல்லாம் தாயே
மனமுள்ளோர் கரங்களுக்கு பண வசதி கொடுதாயே
நல்ல வழிக்கு மாறி விட்டோரை ஆதரி அம்மா தேவி
உதவும் கைகளுக்கு துணையளிக்க மனங் கொடுப்பாய்
அன்னையே நீயன்றில் எனக்கு வேறு யாருமில்லையம்மா
அம்மா தாயே நயினையாளே நாகம்மாளே போற்றி போற்றி
அம்மா தாயே நயினையாளே நாகம்மாளே போற்றி போற்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக