சாதுர்யம்
ஒரு முதலாளியிடம் இரண்டுபேர் வேலை கேட்க சென்றார்கள்
இரண்டுபேரையும் தனித்தனியாக அழைத்து அவர்களைப்பற்றிய
விபரங்களை முதலாளி வினாவினார் இருவருமே சம திறமை
உள்ளவர்கள் என்பதை அறிந்த முதலாளி இருவரையும் சற்று
காக்க வைத்துவிட்டு சிறிது நேரத்தால் ஒருவரை அழைத்து
உங்களுக்கு சகல திறமையும் உண்டு ஆனால் உங்களுக்கு
வேலை தர என்னிடம் வேலையில்லை என்று பொய்யாக
சொன்னார் அதற்கு அந்த வேலை தேட சென்றவர் சொன்னார்
எனது துரதிஸ்டம் (வாழ்நாள் பயன்) எனக்கு வேலையில்லாதது
போய்வருகின்றேன் என்றுவிட்டு புறப்பட்டார்
அடுத்து மற்றவரை முதலாளி அழைத்து முதல் வந்தவருக்கு
கூறியதையே கூறினார் அதற்கு இரண்டாவதாக வந்தவர்
சொன்னார் அட ச்சா எனது திறமையை உள் வாங்க
உங்கள் நிறுவனத்துக்கு கொடுத்து வைக்கவில்லையே
என்று உடனே முதலாளி எழுந்து உங்களை பணிக்கு
அமர்த்துகின்றேன் என்று கைலாகு கொடுத்தார் .
ம.இரமேசு
ஒரு முதலாளியிடம் இரண்டுபேர் வேலை கேட்க சென்றார்கள்
இரண்டுபேரையும் தனித்தனியாக அழைத்து அவர்களைப்பற்றிய
விபரங்களை முதலாளி வினாவினார் இருவருமே சம திறமை
உள்ளவர்கள் என்பதை அறிந்த முதலாளி இருவரையும் சற்று
காக்க வைத்துவிட்டு சிறிது நேரத்தால் ஒருவரை அழைத்து
உங்களுக்கு சகல திறமையும் உண்டு ஆனால் உங்களுக்கு
வேலை தர என்னிடம் வேலையில்லை என்று பொய்யாக
சொன்னார் அதற்கு அந்த வேலை தேட சென்றவர் சொன்னார்
எனது துரதிஸ்டம் (வாழ்நாள் பயன்) எனக்கு வேலையில்லாதது
போய்வருகின்றேன் என்றுவிட்டு புறப்பட்டார்
அடுத்து மற்றவரை முதலாளி அழைத்து முதல் வந்தவருக்கு
கூறியதையே கூறினார் அதற்கு இரண்டாவதாக வந்தவர்
சொன்னார் அட ச்சா எனது திறமையை உள் வாங்க
உங்கள் நிறுவனத்துக்கு கொடுத்து வைக்கவில்லையே
என்று உடனே முதலாளி எழுந்து உங்களை பணிக்கு
அமர்த்துகின்றேன் என்று கைலாகு கொடுத்தார் .
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக