ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

பூ

வண்டு வந்து  பூவிடம்   சொன்னது
நீ நேற்று  மலர்ந்தாய்  நான் தேன் உண்டேன்
இன்றும்  மலர்ந்திருக்கின்றாய்  தேனுண்கின்றேன்
நாளையும்  மலர்வாய்  தானே
மலர்வேன் ஆனால்  நீ வரு முன்னே
என்னை  பறித்துவிடுவார்கள்  மனிதர்கள்
சாமிக்கு  மாலையாக்கவோ  இல்லை
சாமியானவர்க்கு  மாலை  சூட்டவோ அறியேன்

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக