ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

புன்னகை

சிரித்து பேசினால் பிரச்சினைகளை  எளிதாக  தீர்க்கலாம்
மௌனமாக  இருந்தால்  பிரச்சினைகள்  எம்மை எளிதில் அணுகாது
வீதிகளில்  உலாவுகையில் அன்றில் வேறு எங்கு சென்றாலும் நின்றாலும்
இருந்தாலும்  ஒருவருடன் பேசும் முன்பு முகத்தை மலரவைக்க
சிரியுங்கள்   புன்முறுவல் பூத்து  உரையாட  ஆரம்பியுங்கள்
உங்களுக்கு  இனிதான  உபச்சாரம்  கிடைக்கும்  மாறாக முகத்தை
இறுக்கமாக  உம்  என்று வைத்துக்கொள்ளாதீர்கள்  குறிப்பாக
பெண்கள்  பயணங்களின் போது  எதிராக  அன்றில்  பக்கமாக 
ஆண்களுடன் பேசும்  சூழ்நிலை அமைந்தால்  சிரித்து பேசுங்கள்
உங்களை  பத்திரமாக  அந்நபர் பாதுகாப்பார்  - விடுத்து
ஏளனப்பார்வை  திமிர்பேச்சு  காட்டினால் அநாகரிகமாக
 நடக்க முற்படுவார்கள்   ஆபத்து  உடலுக்கு
விளைய  வாய்ப்புண்டு புன்னகையே போர் தீர்க்கும் மருந்து.

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக