வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

துன்பங்களை  கண்டு பழகியவன்
புதிதாக துன்பத்தில்  அழுபவனின் 
கண்ணீரை துடைத்து  ஆற்றுவான்
அநுபவம்  பக்குவத்தை  கொடுக்கும்
அதிர்ந்துவிடாத  தைரியத்தையும்  கொடுக்கும்.

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக