கொஞ்சம் சிரிக்கலாம்
கங்கை நதியோரம் இராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் நடந்தாள்
மெல்ல நடந்தாள் < ஏனெண்டா அவளுக்கு
பாஸ்ற்றா நடக்க தெரியாது இதுதான் முதல்
முதல் காட்டில நதிக்கரையில கல்லு முள்ளு
பாதையில நடக்கிறபடியால
மங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில் கங்கை வடிந்தாள்
<பெஞ்சாதி முள்ளில நடக்க புருசனுக்கு
கண்ணில நீர் கங்கை நதி போல ஓடுதாம்
ஏனெண்டா வடிவான பெஞ்சாதி முள்ளு குத்த
வேதனையால துடிக்கிறாளே எண்டுதான்
புலமை பித்தன் ஐயாவின் அற்புத வரிகள்
அவர் கடவுள் மறுப்பு கொள்கையில
இருப்பவர் என்றாலும் அவரின் இந்த
பாடல் வரிகள் எழுப்பம் .
கங்கை நதியோரம் இராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் நடந்தாள்
மெல்ல நடந்தாள் < ஏனெண்டா அவளுக்கு
பாஸ்ற்றா நடக்க தெரியாது இதுதான் முதல்
முதல் காட்டில நதிக்கரையில கல்லு முள்ளு
பாதையில நடக்கிறபடியால
மங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில் கங்கை வடிந்தாள்
<பெஞ்சாதி முள்ளில நடக்க புருசனுக்கு
கண்ணில நீர் கங்கை நதி போல ஓடுதாம்
ஏனெண்டா வடிவான பெஞ்சாதி முள்ளு குத்த
வேதனையால துடிக்கிறாளே எண்டுதான்
புலமை பித்தன் ஐயாவின் அற்புத வரிகள்
அவர் கடவுள் மறுப்பு கொள்கையில
இருப்பவர் என்றாலும் அவரின் இந்த
பாடல் வரிகள் எழுப்பம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக